என் கிறுக்கல்கள்,
பதிவுகளாக !!
Wednesday 2 April 2014
ஏக்கம்!!!
மீனவனின் வரவை நோக்கும்
காதலி !
வஞ்சர மீனு
வேகுது,
வாசனை எல்லாம்
தூக்குது,
வாசல் முட்டம்
தவிக்குது,
வீங்குது என் இதயந்தான்
வளருது உன் நெனப்புதான்
வேங்கை போல வெரஞ்சு வந்து,
வெண்ணிலா என்ன வசப்படுத்த மாட்டீரோ ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)