வேலை இருந்தால் நேரமும் மிச்சமில்லை
நித்திரையும் வரவில்லை !
வலை பதிவிற்கும் வஞ்சனை பார்க்க வேண்டி உள்ளது !
பணம் மட்டுமே இருந்தால்
பத்து பத்திரம் கூட
படுக்கையில் இருக்கும் பெற்றவர்களுக்கு
பணிவிடை செய்து விடும்
என இருக்கும் மனிதர்களுக்காக !!
அந்த பார்வையில்
ஏக்கமோ,
ஏமாற்றமோ,
எண்ணிப் பார்க்க முடியவில்லை !
ஆர்வமோ ,
ஆதங்கமோ,
அறிய முடியவில்லை !
வறுமையிலும்,
வயதிலும்,
வறண்டு போன மனம்,
வருவாயை எதிர்பார்க்கவில்லை,
வஞ்சனையில்லா பாசம் மட்டுமே !!!
நித்திரையும் வரவில்லை !
வலை பதிவிற்கும் வஞ்சனை பார்க்க வேண்டி உள்ளது !
பணம் மட்டுமே இருந்தால்
பத்து பத்திரம் கூட
படுக்கையில் இருக்கும் பெற்றவர்களுக்கு
பணிவிடை செய்து விடும்
என இருக்கும் மனிதர்களுக்காக !!
அந்த பார்வையில்
ஏக்கமோ,
ஏமாற்றமோ,
எண்ணிப் பார்க்க முடியவில்லை !
ஆர்வமோ ,
ஆதங்கமோ,
அறிய முடியவில்லை !
வறுமையிலும்,
வயதிலும்,
வறண்டு போன மனம்,
வருவாயை எதிர்பார்க்கவில்லை,
வஞ்சனையில்லா பாசம் மட்டுமே !!!