நேசிப்பவர்கள் கூட
நசுக்கி விடுவார்கள் (சில நேரங்களில்) நம் மனதை
நாம் தோற்று விட்டால் !
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே
சாதிக்க முடியும் !
கலாம் சொன்னது போல் ,
பெரும் கனவு காண்பவர்களும் பெரும் கனவுகள் எப்போதும் அப்பாற்பட்டதாகும்!
கனவு காணுங்கள் நினைவாகும் வரை !
வாழ்கையில் விருப்பங்களில்லாமல்
ஒருவருமில்லை !
அதுபோல் தான் நானும் !
என் கனவுகளை
நீ விரும்பாமல் இருக்கலாம் !
ஆனால்,
வீசச் சொல்லாதே !
கனவுகள் காகிதமல்ல,
கசக்கி எறிவதற்கு !
காய்ந்து போன,
மனதின் குமுறல்கள் !
சரிந்து போன,
சரிதத்தின் சத்தியங்கள் !
வறண்டு போன,
வாழ்வின் வினைகள் !
நகர்ந்து போன,
நாட்களின் நினைவுகள் !
நேற்றைய பொழுது
எனக்கு கைவிரித்தாலும்,
நாளைய விடியல்
வழி காட்டும்,
என் வாழ்க்கைக்கும் சரி !
என் கனவுகளுக்கும் சரி !
நசுக்கி விடுவார்கள் (சில நேரங்களில்) நம் மனதை
நாம் தோற்று விட்டால் !
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே
சாதிக்க முடியும் !
கலாம் சொன்னது போல் ,
பெரும் கனவு காண்பவர்களும் பெரும் கனவுகள் எப்போதும் அப்பாற்பட்டதாகும்!
கனவு காணுங்கள் நினைவாகும் வரை !
வாழ்கையில் விருப்பங்களில்லாமல்
ஒருவருமில்லை !
அதுபோல் தான் நானும் !
என் கனவுகளை
நீ விரும்பாமல் இருக்கலாம் !
ஆனால்,
வீசச் சொல்லாதே !
கனவுகள் காகிதமல்ல,
கசக்கி எறிவதற்கு !
காய்ந்து போன,
மனதின் குமுறல்கள் !
சரிந்து போன,
சரிதத்தின் சத்தியங்கள் !
வறண்டு போன,
வாழ்வின் வினைகள் !
நகர்ந்து போன,
நாட்களின் நினைவுகள் !
நேற்றைய பொழுது
எனக்கு கைவிரித்தாலும்,
நாளைய விடியல்
வழி காட்டும்,
என் வாழ்க்கைக்கும் சரி !
என் கனவுகளுக்கும் சரி !