நூறு நிமிடங்களும்,
கடந்தது பெண்னே
நின் நினைவு
நொடி கூட
குறையவில்லை !
நேற்று பெய்த
நடுஜாம
மழையின் ஈரமும்
குறையவிலை !
என் கண்ணில்
துளிர்க்கும்
கண்ணீரின்
அளவும்
குறையவில்லை !
உன்னால்
நிலைகுலைந்தேனடி !
உன் நினைவால்
மதி இழந்தேனடி !
நீ பிரியாவிடை
பெற்று சென்றாயடி !
பிரிக்க மனமில்லாமல் ,
மறக்க விருப்பமில்லாமல்,
நீ என்னுள் வசிக்கிறாய்!
சூழ்நிலை எதிரியானது!
நம் வாழ்க்கை புதிரானது !
நெஞ்சமெல்லாம் நீயே !
மஞ்சம் தேவையில்லை மணியே !
உன் காதலில்
நான் மட்டுமே இருந்தது போல்,
உன் கல்லறையிலும்,
நான் மட்டுமே இருக்க விழைகிறேன்,
என் காதலியே !
கடந்தது பெண்னே
நின் நினைவு
நொடி கூட
குறையவில்லை !
நேற்று பெய்த
நடுஜாம
மழையின் ஈரமும்
குறையவிலை !
என் கண்ணில்
துளிர்க்கும்
கண்ணீரின்
அளவும்
குறையவில்லை !
உன்னால்
நிலைகுலைந்தேனடி !
உன் நினைவால்
மதி இழந்தேனடி !
நீ பிரியாவிடை
பெற்று சென்றாயடி !
பிரிக்க மனமில்லாமல் ,
மறக்க விருப்பமில்லாமல்,
நீ என்னுள் வசிக்கிறாய்!
சூழ்நிலை எதிரியானது!
நம் வாழ்க்கை புதிரானது !
நெஞ்சமெல்லாம் நீயே !
மஞ்சம் தேவையில்லை மணியே !
உன் காதலில்
நான் மட்டுமே இருந்தது போல்,
உன் கல்லறையிலும்,
நான் மட்டுமே இருக்க விழைகிறேன்,
என் காதலியே !