தனிமை ரசிகையே !
என் மனம் தாவும் அழகியே !
வார்த்தைகளால் வசீகரிப்பவளே !
வாசனையால் மிதக்க வைப்பவளே!
கண்களால் கைது செய்பவளே !
இதயத்தால் இன்முகமாக்குபவளே !
என் காதுமடல் ஓரம்
உன் இதழ் நடத்திய வேடிக்கை
போதும் பெண்னே,
என் நாட்களை கடத்த !
உன்னை நினைக்கும்
காதலும் சுகம் தானடி கண்ணே!
நிஜமான நிமிடங்கள் போதும் பெண்னே
நம் காதலின் ஆழம் அறிய !
என் மனம் தாவும் அழகியே !
வார்த்தைகளால் வசீகரிப்பவளே !
வாசனையால் மிதக்க வைப்பவளே!
கண்களால் கைது செய்பவளே !
இதயத்தால் இன்முகமாக்குபவளே !
என் காதுமடல் ஓரம்
உன் இதழ் நடத்திய வேடிக்கை
போதும் பெண்னே,
என் நாட்களை கடத்த !
உன்னை நினைக்கும்
காதலும் சுகம் தானடி கண்ணே!
நிஜமான நிமிடங்கள் போதும் பெண்னே
நம் காதலின் ஆழம் அறிய !
No comments:
Post a Comment