Sunday 1 January 2017

தனிமையே ! காதலியே!

தனிமை ரசிகையே !
என் மனம் தாவும் அழகியே !
வார்த்தைகளால் வசீகரிப்பவளே !
வாசனையால் மிதக்க வைப்பவளே!
கண்களால் கைது செய்பவளே !
இதயத்தால் இன்முகமாக்குபவளே !
என் காதுமடல் ஓரம் 
உன் இதழ் நடத்திய வேடிக்கை 
          போதும் பெண்னே, 
என் நாட்களை கடத்த !
உன்னை நினைக்கும் 
காதலும் சுகம் தானடி கண்ணே! 
நிஜமான நிமிடங்கள் போதும் பெண்னே 
நம் காதலின் ஆழம் அறிய !

No comments:

Post a Comment