Tuesday 24 January 2017

என்னவளே !

இடம் மாறினால் 
இதயம் மாறாதடி !
நீ நிரம்பிய
என் நெஞ்சம்,
திகட்டுது, 
உன் அன்பை கண்டு !
நீ நெறிப்படுத்திய
என் பண்பு 
திகைக்கிறது, 
உன் அறிவை கண்டு !
நொடி தோரும், 
உன்னை தொழ 
ஆவலடி பெண்னே!
ஆனால்
நிமிர்ந்து நம் காதலை 
கூறத்தான் வாய்ப்பில்லையடி !
அறிவேனடி காதலி, 
ஆனாலும் 
அமர்ந்து நம் காவியம் 
எழுத என் பேனா போதுமடி !





படம் வரைவுகளை : Love!


2 comments: