இடம் மாறினால்
இதயம் மாறாதடி !
நீ நிரம்பிய
என் நெஞ்சம்,
திகட்டுது,
உன் அன்பை கண்டு !
நீ நெறிப்படுத்திய
என் பண்பு
திகைக்கிறது,
உன் அறிவை கண்டு !
நொடி தோரும்,
உன்னை தொழ
ஆவலடி பெண்னே!
ஆனால்
நிமிர்ந்து நம் காதலை
கூறத்தான் வாய்ப்பில்லையடி !
அறிவேனடி காதலி,
ஆனாலும்
அமர்ந்து நம் காவியம்
எழுத என் பேனா போதுமடி !
படம் வரைவுகளை : Love!
இதயம் மாறாதடி !
நீ நிரம்பிய
என் நெஞ்சம்,
திகட்டுது,
உன் அன்பை கண்டு !
நீ நெறிப்படுத்திய
என் பண்பு
திகைக்கிறது,
உன் அறிவை கண்டு !
நொடி தோரும்,
உன்னை தொழ
ஆவலடி பெண்னே!
ஆனால்
நிமிர்ந்து நம் காதலை
கூறத்தான் வாய்ப்பில்லையடி !
அறிவேனடி காதலி,
ஆனாலும்
அமர்ந்து நம் காவியம்
எழுத என் பேனா போதுமடி !
படம் வரைவுகளை : Love!
on love?
ReplyDeleteYes😊
Delete