நீ நேற்று வந்த மடல்
நாட்கள் பல கடந்து வந்தவள் !
படிக்க ஆரம்பித்தவுடன்
ஆக்கிரமிக்க தொடங்கியவள் !
மயக்கும் வாசனையுடன்
நெகிழச் செய்தவள் !
படித்து முடிப்பதற்குள்
மனதில் நுழைந்தவள்!
எழுத்துக்கள் போல் என்னுள்
பசுமரத்தாணி போல பதிந்தவள் !
என்னுள் நுழைந்த நீ,
என் மாடத்தில்
என்றென்றும்,
எனக்குள் பாதியாக
வரும் நாள்
எதிர்பார்த்து
காத்திருக்கும்,
உன் உறை!
படம் வரவுகளை : (Picture Credit)
http://www.notonthehighstreet.com/
படிக்க ஆரம்பித்தவுடன்
ஆக்கிரமிக்க தொடங்கியவள் !
மயக்கும் வாசனையுடன்
நெகிழச் செய்தவள் !
படித்து முடிப்பதற்குள்
மனதில் நுழைந்தவள்!
எழுத்துக்கள் போல் என்னுள்
பசுமரத்தாணி போல பதிந்தவள் !
என்னுள் நுழைந்த நீ,
என் மாடத்தில்
என்றென்றும்,
எனக்குள் பாதியாக
வரும் நாள்
எதிர்பார்த்து
காத்திருக்கும்,
உன் உறை!
படம் வரவுகளை : (Picture Credit)
http://www.notonthehighstreet.com/
nala uvamai.
ReplyDeleteThank you Vignesh!!
ReplyDelete