Monday 11 August 2014

என் உயிர் -தம்பி !

நேற்று எழுதவேண்டியது !
அவசரத்தில் எழுதிகிறேன் 
தினமும் எழுதுவேன் 
என் தம்பியின் பாசத்தை !
நேற்று மட்டுமல்ல
என்றுமே ரக்ஷாபந்தன் தான் !!

உன் வருகையில்
நான் திளைத்தேன்! 
உன் சிரிப்பில் 
நான் நெகிழ்ந்தேன்! 
உன் பரிவில் 
நான் வியந்தேன் !
ஆச்சர்யம் தான் !
அடித்து கொள்ளும் வயதில் 
நீ விட்டுகொடுப்பதைக் கண்டு !
என் தலையசைவில்,
உன் முடிவுகள் !
என் சொல்வேன் !
வார்த்தைகள் போதாது, 
நம் நேசத்தை விவரிக்க !!
எத்துனை ஜென்மங்களானாலும்,
என் தம்பி நீ யாக வேண்டும் !!
பிரார்த்தனை தேவையில்லை,

நம் பாசம் நம்மை சேர்க்கும்!!



No comments:

Post a Comment