நேற்று எழுதவேண்டியது !
அவசரத்தில் எழுதிகிறேன்
தினமும் எழுதுவேன்
என் தம்பியின் பாசத்தை !
நேற்று மட்டுமல்ல
என்றுமே ரக்ஷாபந்தன் தான் !!
உன் வருகையில்
நான் திளைத்தேன்!
உன் சிரிப்பில்
நான் நெகிழ்ந்தேன்!
உன் பரிவில்
நான் வியந்தேன் !
ஆச்சர்யம் தான் !
அடித்து கொள்ளும் வயதில்
நீ விட்டுகொடுப்பதைக் கண்டு !
என் தலையசைவில்,
உன் முடிவுகள் !
என் சொல்வேன் !
வார்த்தைகள் போதாது,
நம் நேசத்தை விவரிக்க !!
எத்துனை ஜென்மங்களானாலும்,
என் தம்பி நீ யாக வேண்டும் !!
பிரார்த்தனை தேவையில்லை,
நம் பாசம் நம்மை சேர்க்கும்!!
அவசரத்தில் எழுதிகிறேன்
தினமும் எழுதுவேன்
என் தம்பியின் பாசத்தை !
நேற்று மட்டுமல்ல
என்றுமே ரக்ஷாபந்தன் தான் !!
உன் வருகையில்
நான் திளைத்தேன்!
உன் சிரிப்பில்
நான் நெகிழ்ந்தேன்!
உன் பரிவில்
நான் வியந்தேன் !
ஆச்சர்யம் தான் !
அடித்து கொள்ளும் வயதில்
நீ விட்டுகொடுப்பதைக் கண்டு !
என் தலையசைவில்,
உன் முடிவுகள் !
என் சொல்வேன் !
வார்த்தைகள் போதாது,
நம் நேசத்தை விவரிக்க !!
எத்துனை ஜென்மங்களானாலும்,
என் தம்பி நீ யாக வேண்டும் !!
பிரார்த்தனை தேவையில்லை,
நம் பாசம் நம்மை சேர்க்கும்!!
No comments:
Post a Comment