Saturday 26 July 2014

தனிமை!

தனிமை சிந்தனை கடலில் 
தேவைகளை தேடலாம் !
தனியாக இருப்பதும் ஒரு சுகம் !
மனமறிய கிடைக்கும் ஒரு வாய்ப்பு!
வருத்தம் வேண்டாம் !
செயலில் வெளிப்படுத்தலாம் !

தனிமை 
மரணத்தை விட 
கொடுமையானதா?
இல்லை 
தவத்தை விட 
சிறந்ததா? 
தனிமை ,
தேடல்களை அதிகரித்து, 
தன்னிலை உணர்ந்து ,
தன்மனதை திடமாக்கும் 
ஒரு திரவியம் !!


No comments:

Post a Comment