Sunday 20 July 2014

உணர்வுகள்!!!

உலகம் - பல கலாச்சாரங்கள் 
நிறைந்த ஒரு பழரசம் என்று சொல்லலாம் !
மனிதனின் எண்ணங்களும் அது போல் தான் !
தெளிவான நீரோடை போல் எண்ணங்கள் என்றும் இரா!!
அனைத்தும் அவனவன் மனம் போல் தான் !
எதுவும் நிரந்தரமில்லாதது !

சில உணர்வுகளில், 
உன்னதத்தை அறிகிறோம்!
சில உன்னதங்களில், 
உரிமைகளை அறிகிறோம்!
சில உரிமைகளில், 
உறவுகளை அறிகிறோம், 
சில உறவுகளில், 
உலகினை அறிகிறோம் !!




No comments:

Post a Comment