உலகம் - பல கலாச்சாரங்கள்
நிறைந்த ஒரு பழரசம் என்று சொல்லலாம் !
மனிதனின் எண்ணங்களும் அது போல் தான் !
தெளிவான நீரோடை போல் எண்ணங்கள் என்றும் இரா!!
அனைத்தும் அவனவன் மனம் போல் தான் !
எதுவும் நிரந்தரமில்லாதது !
சில உணர்வுகளில்,
உன்னதத்தை அறிகிறோம்!
சில உன்னதங்களில்,
உரிமைகளை அறிகிறோம்!
சில உரிமைகளில்,
உறவுகளை அறிகிறோம்,
சில உறவுகளில்,
உலகினை அறிகிறோம் !!
நிறைந்த ஒரு பழரசம் என்று சொல்லலாம் !
மனிதனின் எண்ணங்களும் அது போல் தான் !
தெளிவான நீரோடை போல் எண்ணங்கள் என்றும் இரா!!
அனைத்தும் அவனவன் மனம் போல் தான் !
எதுவும் நிரந்தரமில்லாதது !
சில உணர்வுகளில்,
உன்னதத்தை அறிகிறோம்!
சில உன்னதங்களில்,
உரிமைகளை அறிகிறோம்!
சில உரிமைகளில்,
உறவுகளை அறிகிறோம்,
சில உறவுகளில்,
உலகினை அறிகிறோம் !!
No comments:
Post a Comment