Tuesday 22 July 2014

பயணம் !!

நாட்கள் சென்றாலும் 
நட்பு தொலைந்தாலும் 
நினைவுகள் நெருடும் 
நேசம் இருக்கும் வரை!
பயணம் முடியும் வரை !

எதிர்பார்ப்புகளுடன் 
என் கலகத்துக்காக
காத்திருந்தேன் !
கிடைத்தது 
ஜன்னலோர இருக்கை!
நீண்ட தூர பயணக் களிப்பு ,
கம்பிகளின் நடுவே 
கலர் கலராய் கனவுகள், 
கோர்ந்தன கிரகத்தை சுற்றும் கோள்களுடன்,
கற்பனை காற்றில் 
மிதந்தேன் துணையை நோக்கி ,
களவாடிய நேரங்கள்,
கரைந்தன,
காண நேரத்தில் !
தண்ணீரால் அல்ல 
கண்ணீரால் !




No comments:

Post a Comment