மறுபடியும் ஒரு இடைவெளி.
நிரம்பும் பக்கங்கள்
நகரும் நாட்களில் !
நித்தம் ஒரு அனுபவம்
நெஞ்சில் குதூகலம் !
நிகழ்வுகளில் தான்
நிஜத்தை அறிய முடியும் !
நேரில் கண்டதெல்லாம்
நேர்மையின் வெளிப்பாடல்ல !
பயணிப்பவர்க்கு தான் உரிமையுண்டு
விமர்சிக்கவும் , உபசரிக்கவும் !
பயணிப்போம் இனிமேலாவது !
இடைவெளி இல்லாமல் .
No comments:
Post a Comment