மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பிறருக்கு பிடித்த செயலை செய்ய விட்டாலும் பரவாயில்லை , வருத்தப்பட வைக்க மாட்டார்கள். மிருகம் போல் அல்லாமல் அவர்களுக்கு வாய்ப்புகள் ஜாஸ்தி எண்ணங்களையும் வெளிப்படுத்த வழிகளும் அதிகம் !
கண்ணால் காண்பதெல்லாம் மெய்யல்ல !
உணர்ந்தவனுக்கு மட்டுமே தெரியும்
காதல் என்பது அறிவுரையால் வருவதல்ல !
கசிந்துருகும் பாசத்தால் வருவது !
இக்காலத்தில் மற்றவரின் வாழ்க்கை பிறருக்கு என்றுமே கேளிக்கை பேச்சு தான் !
ஒரு பெண்ணின் மனதோ ஆணின் மனதோ புரிதலில் தான் அறியும் வாழ்க்கையை !
கண்மணி என்பதால் வராது, காயம் பல தந்து விட்டு!
புரியவில்லை எனக்கும்
பிடிக்கவில்லை ஏதும் !
கண்ணால் காண்பதெல்லாம் மெய்யல்ல !
உணர்ந்தவனுக்கு மட்டுமே தெரியும்
காதல் என்பது அறிவுரையால் வருவதல்ல !
கசிந்துருகும் பாசத்தால் வருவது !
இக்காலத்தில் மற்றவரின் வாழ்க்கை பிறருக்கு என்றுமே கேளிக்கை பேச்சு தான் !
ஒரு பெண்ணின் மனதோ ஆணின் மனதோ புரிதலில் தான் அறியும் வாழ்க்கையை !
கண்மணி என்பதால் வராது, காயம் பல தந்து விட்டு!
புரியவில்லை எனக்கும்
பிடிக்கவில்லை ஏதும் !
No comments:
Post a Comment