என் கிறுக்கல்கள்,
பதிவுகளாக !!
Sunday 14 May 2017
அம்மா!
சுயநலமில்லா காதலியே,
சிந்தனையை நிஜமாகும் அன்பே,
சிரமத்தை சிதறவைக்கும் நினைவே,
சரிவை தாங்கும் தாரகையே ,
உணர்வுகளை உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உனக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் - அம்மா :)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment