Sunday 14 May 2017

அம்மா!

சுயநலமில்லா காதலியே, 
சிந்தனையை நிஜமாகும் அன்பே,
சிரமத்தை சிதறவைக்கும் நினைவே, 
சரிவை தாங்கும் தாரகையே ,
உணர்வுகளை உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உனக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் - அம்மா :) 



No comments:

Post a Comment