Saturday 17 May 2014

சிவகாமியின் சபதம்

நீண்ட இடைவெளியில் ஒரு புதினத்தை முடித்தேன் !!
கல்கி யின் மற்றுமொரு காவியம் !!
வைத்திருக்க வேண்டிய ஒரு திரவியம் !!

சிவகாமியின் சபதம்
மனம் கவர்ந்த புதினம்,
நெஞ்சம் உறைய வைக்கும்
ஒரு பெண்ணின் சபதம் ,
மனம் கவர்ந்தவன்
உறை நழுவிய வாளானான்!
புனிதன்
பித்தனானான் !

பெண்ணின் நேசம் ,
பொறுமையில்லா கோபம் ,
போரையும் உருவாக்கும்
என்பதின் சான்று
இந்தக் கல்கியின் காவியம் !
புதிர்கள் நிறைந்திருந்தாலும்,
புன்முறுவல் பூத்து மூடி வைத்தேன்,
பேரழகியின் முடிவை ஆமோதித்து !!

No comments:

Post a Comment