கசிவது அவள்
கண்ணீர் தான்,
காய்வது அவள்
காய்வது அவள்
மனம் தான்,
கழிப்பது அவள்
கழிப்பது அவள்
காலம் தான்,
கண்முன்னே அவன்
கண்முன்னே அவன்
பிம்பம் தான்,
கதையில் அவன்
பெயர் தான்,
கவிதையில் அவன்
கவிதையில் அவன்
குறிப்பு தான்,
கனவிலும் அவன்
நினைவு தான்,
காத்திருப்பதும்
சுகம் தான்,
காதலில் அவன்
காதலில் அவன்
மட்டுமே இருப்பதால்!!
No comments:
Post a Comment