துள்ளி திரிந்தவளே,
என் உள்ளம் கவர்ந்தவளே !
உனக்காக இக்கவிதை !
மாலை வேளை,
மயங்கும் சூரியன்,
மதி மயக்கும் என்னவளைக் கண்டேன் !
அவள் சென்ற வழி,
மனம் சென்றது !
அவளை எண்ணி,
நேரம் கழிந்தது !
தமிழன் மரபு இதுவில்லை தான் ,
தனிமையின் மரபு வேறல்லவே !
தவிர்க்க முடியாமல்,
அவள் குடிலின் மதில் மேல் நான் !
என்னை கண்டு அவள் மிரள, ,
அவளை கண்டு நான் மலைக்க,
மிரண்ட அவளை நான் தாங்க,
அரங்கேறியது நாடகம்
இருவரின் விழிகளுக்கிடயே !
நேரம் கடந்தது!
பிடி தளர்ந்தது!
பிடிப்பு அதிகமானது !!!
அறிமுகமில்லா சந்திப்பு,
அந்தம் வரையிலான உறவென்பதை
சொல்லாமல் சொல்லியது,
அவளின் வெட்கம் !!
என் உள்ளம் கவர்ந்தவளே !
உனக்காக இக்கவிதை !
மாலை வேளை,
மயங்கும் சூரியன்,
மதி மயக்கும் என்னவளைக் கண்டேன் !
அவள் சென்ற வழி,
மனம் சென்றது !
அவளை எண்ணி,
நேரம் கழிந்தது !
தமிழன் மரபு இதுவில்லை தான் ,
தனிமையின் மரபு வேறல்லவே !
தவிர்க்க முடியாமல்,
அவள் குடிலின் மதில் மேல் நான் !
என்னை கண்டு அவள் மிரள, ,
அவளை கண்டு நான் மலைக்க,
மிரண்ட அவளை நான் தாங்க,
அரங்கேறியது நாடகம்
இருவரின் விழிகளுக்கிடயே !
நேரம் கடந்தது!
பிடி தளர்ந்தது!
பிடிப்பு அதிகமானது !!!
அறிமுகமில்லா சந்திப்பு,
அந்தம் வரையிலான உறவென்பதை
சொல்லாமல் சொல்லியது,
அவளின் வெட்கம் !!
Sema de priya
ReplyDeleteThanks sindhu!
DeleteSooper d
ReplyDeleteThank you Joe!
Delete