காதல்
கரையும் ஒரு திரவியம் !
வார்த்தைகள் தேவையில்லை
மௌனம் போதும் !
என் கனவில் நீ,
கரையும் நினைவுகளில் நீ!
கசியும் கண்ணீரில் நீ,
சிதறும் எண்ணங்களிலும் நீ!
நேற்றைய பொழுது நீ,
நாளைய காலையும் நீ!
நிஜத்தின் பிம்பம் நீ,
என் நெஞ்சத்திலும் நீ !
கலைந்த காதலிலும் நீ
காணும் நாளையிலும் நீ !
என் நிமிடங்கள்
உன் நினைவுகளில் !
நிலையறிந்து
என்று வாராயோ ?
No comments:
Post a Comment