Monday 9 March 2015

தவிப்பு !!!


காதல் 
கரையும் ஒரு திரவியம் !
வார்த்தைகள் தேவையில்லை 
மௌனம் போதும் !



என் கனவில் நீ,
கரையும் நினைவுகளில் நீ! 
கசியும் கண்ணீரில்  நீ,
சிதறும் எண்ணங்களிலும் நீ! 
நேற்றைய பொழுது நீ, 
நாளைய காலையும் நீ! 
நிஜத்தின் பிம்பம் நீ,
என் நெஞ்சத்திலும் நீ !
கலைந்த காதலிலும் நீ
காணும் நாளையிலும் நீ  !
என் நிமிடங்கள் 
உன் நினைவுகளில் !
நிலையறிந்து 
என்று வாராயோ ?

No comments:

Post a Comment