Monday 14 November 2016

நீ போதுமடி !!

கண்முன்னே தெரிவதெல்லாம் 
நிஜமல்ல பெண்னே 
கண்ணிமைக்கும் நொடியில் 
காகிதத்தில் அச்சாகும் 
காலமிது !
காளன் கூட 
காதலனாகிவிட்டான் 
மானிடர்களுக்கு !
மனிதர்கள் மதிமயங்கி 
நன்றி பாராமல்,
மனித நேயம் பாராமல் ,
இருப்பதினாலோ ,
அறியேன் !
அதனால் பெண்ணே ,
காலம் சிறிது  !
மன்னித்து பழகு !
மரணித்த பின் அழாதே!
உன் மடியில் படுத்துறங்க 
ஆசை இல்லையடி எனக்கு !
உன் மறுபேச்சு போதுமடி 
இப்பிறவியில் எனக்கு !

மனிதர்களை மதிக்க வேண்டும் 
அதற்கும் மேலாக அவர்களும் உணர்வுகளை !
உருவத்தினாலோ பணத்தினாலோ 
உடையினாலோ எதனாலும் 
எவரையும் எடை போடாதீர்கள் !
மனம் அனைவர்க்கும் சமம் !
வெறுத்தால் விலகி விடுங்கள் !
வறுத்தாதீர்கள் :)
எவருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் 
உங்கள் வாழ்க்கையை !!

No comments:

Post a Comment