கண்முன்னே தெரிவதெல்லாம்
நிஜமல்ல பெண்னே
கண்ணிமைக்கும் நொடியில்
காகிதத்தில் அச்சாகும்
காலமிது !
காளன் கூட
காதலனாகிவிட்டான்
மானிடர்களுக்கு !
மனிதர்கள் மதிமயங்கி
நன்றி பாராமல்,
மனித நேயம் பாராமல் ,
இருப்பதினாலோ ,
அறியேன் !
அதனால் பெண்ணே ,
காலம் சிறிது !
மன்னித்து பழகு !
மரணித்த பின் அழாதே!
உன் மடியில் படுத்துறங்க
ஆசை இல்லையடி எனக்கு !
உன் மறுபேச்சு போதுமடி
இப்பிறவியில் எனக்கு !
மனிதர்களை மதிக்க வேண்டும்
அதற்கும் மேலாக அவர்களும் உணர்வுகளை !
உருவத்தினாலோ பணத்தினாலோ
உடையினாலோ எதனாலும்
எவரையும் எடை போடாதீர்கள் !
மனம் அனைவர்க்கும் சமம் !
வெறுத்தால் விலகி விடுங்கள் !
வறுத்தாதீர்கள் :)
எவருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை !!
நிஜமல்ல பெண்னே
கண்ணிமைக்கும் நொடியில்
காகிதத்தில் அச்சாகும்
காலமிது !
காளன் கூட
காதலனாகிவிட்டான்
மானிடர்களுக்கு !
மனிதர்கள் மதிமயங்கி
நன்றி பாராமல்,
மனித நேயம் பாராமல் ,
இருப்பதினாலோ ,
அறியேன் !
அதனால் பெண்ணே ,
காலம் சிறிது !
மன்னித்து பழகு !
மரணித்த பின் அழாதே!
உன் மடியில் படுத்துறங்க
ஆசை இல்லையடி எனக்கு !
உன் மறுபேச்சு போதுமடி
இப்பிறவியில் எனக்கு !
மனிதர்களை மதிக்க வேண்டும்
அதற்கும் மேலாக அவர்களும் உணர்வுகளை !
உருவத்தினாலோ பணத்தினாலோ
உடையினாலோ எதனாலும்
எவரையும் எடை போடாதீர்கள் !
மனம் அனைவர்க்கும் சமம் !
வெறுத்தால் விலகி விடுங்கள் !
வறுத்தாதீர்கள் :)
எவருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை !!
No comments:
Post a Comment