சிலர் பலர்
நிறைய மக்கள் உண்டு இந்த வகையில் !
என்னை பொறுத்த மட்டில்
வாழ்க்கை ஒரு வட்டம் ,
முற்று பெறாதது இறந்த பின்னும் சரி !
சந்திக்கும் மனிதர்கள் ஆயிரம் ,
அனைவர்க்கும் பின்னே சோகங்களுண்டு !
யாருக்குத்தான் இல்லை :)
சிரத்தையெடுத்து சிரிக்க வேண்டும் !
பாகுபாடில்லாமல் பழக வேண்டும் !
இந்த நொடியில்
முடியும் வாழ்க்கை !
வெறுக்காதே எவரையும்,
நேசிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை !
சிலரின் பெயர்
போதும்
அவளின் முகம்
பிரகாசமாக !
சிலரின் அறிமுகம்
போதும்
அவளின் மனம்
விசாலமாக !
சிலரின் நிழல்
போதும்
அவளின் நினைவுகள்
கரைய !
நிறைய மக்கள் உண்டு இந்த வகையில் !
என்னை பொறுத்த மட்டில்
வாழ்க்கை ஒரு வட்டம் ,
முற்று பெறாதது இறந்த பின்னும் சரி !
சந்திக்கும் மனிதர்கள் ஆயிரம் ,
அனைவர்க்கும் பின்னே சோகங்களுண்டு !
யாருக்குத்தான் இல்லை :)
சிரத்தையெடுத்து சிரிக்க வேண்டும் !
பாகுபாடில்லாமல் பழக வேண்டும் !
இந்த நொடியில்
முடியும் வாழ்க்கை !
வெறுக்காதே எவரையும்,
நேசிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை !
சிலரின் பெயர்
போதும்
அவளின் முகம்
பிரகாசமாக !
சிலரின் அறிமுகம்
போதும்
அவளின் மனம்
விசாலமாக !
சிலரின் நிழல்
போதும்
அவளின் நினைவுகள்
கரைய !
No comments:
Post a Comment