Friday 18 November 2016

நிழற்குடை !

உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்
என் நாடித்துப்பில் 
பதியும் நிஜங்கள் பெண்னே !


நீ இருக்கும் இந்த நிமிடம் 
நிஜம் பொய்த்து போகிறது!
நீ பேசும் இந்த நிமிடம் 
இரைச்சல்களும் இனிமையாகிறது !
நீ நடக்கும் இந்த நிமிடம் 
நடமாட்டமும் ஸ்தம்பிக்கிறது ! 
நீ சிரிக்கும் நிமிடமோ 
சிந்தனைகள் சிதறல்களாகிறது !
உன்னை அறியாமல் 
நீ எனக்கு தரும் நிமிடங்கள் 
போதும் பெண்னே 
நிழல் தேடும் நம் நினைவுகளுக்கு !

2 comments: