Wednesday 30 November 2016

தேவதை !

என்ன தான் 
மடிக்கணினியில் 
ஓயாமல் வேலை பார்த்தாலும் !!!
என் அம்மாவின் 
மடியில் படுத்து
அவர்களின் 
ஆசைகளை,
புலம்பல்களை, 
ரகசியங்களை , 
கேட்பதின் சுகம்
எதற்கும் ஈடாகாது !

அம்மா 
ஒற்றை வார்த்தை போதும் 
என் மனம் முழுதும் நிறைந்த ஒரே தேவதை !
ஜென்மங்கள் பல கடந்தாலும் 
நீ மட்டும் வேண்டும் என் தாயாக !
உன் உயிரில் வந்த நான்  !
உனக்காக உயிரையும் தருவேன் நான் !

No comments:

Post a Comment