என் கிறுக்கல்கள்,
பதிவுகளாக !!
Friday 28 March 2014
காதலே !!
எதிர்பார்ப்பில் சிறந்தது
மனம் முழுதும் காதலுடன்
ஒருவரை நேசிப்பதே !!!
காரிருள் வேளையில்
கண்மூடும் நேரத்திலும்
உன் முகம் மட்டுமே
என் விழிகள்
எதிர்பார்த்து காத்திருக்கும்
கண்ணவனனா கனவா
கனவில் மட்டுமல்ல ,
காலம் முடியும் வரையிலும் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment