Friday 28 March 2014

காதலே !!


எதிர்பார்ப்பில் சிறந்தது 
மனம் முழுதும் காதலுடன்

ஒருவரை நேசிப்பதே !!!


காரிருள் வேளையில்
கண்மூடும் நேரத்திலும் 
உன் முகம் மட்டுமே
என் விழிகள் 
எதிர்பார்த்து காத்திருக்கும் 
கண்ணவனனா கனவா
கனவில் மட்டுமல்ல ,
காலம் முடியும் வரையிலும் !!

No comments:

Post a Comment