என் கிறுக்கல்கள்,
பதிவுகளாக !!
Thursday 22 December 2016
இதயம் !
கண்மூடிய பின்
கனவிலும் நீ!
கண்விழித்த பின்
நடந்தேறும் நாடகத்திலும் நீ!
கனவுகளில் கரைந்த நீ,
நிஜத்தில் மறைய மறுக்கிறாய்,
இதயத்தில் நிறைந்ததாலோ என்னவோ ?
நிறுத்த முடியாதது
நம் காணும் கனவுகளை !
அதற்கு உரிமை கோர எவரும் வாரா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment