Thursday 22 December 2016

இதயம் !

கண்மூடிய பின் 
கனவிலும் நீ!
கண்விழித்த பின் 
நடந்தேறும் நாடகத்திலும் நீ! 
கனவுகளில் கரைந்த நீ, 
நிஜத்தில் மறைய மறுக்கிறாய்,
இதயத்தில் நிறைந்ததாலோ என்னவோ ?

நிறுத்த முடியாதது
நம் காணும் கனவுகளை !
அதற்கு உரிமை கோர எவரும் வாரா!

No comments:

Post a Comment