அவளின்
தனிமை தேடலில் ,
அவன் மட்டுமே !
குறிகிய காலத்தில்
அவளின் மனதை
கலைத்தவன்,
அவன் மட்டுமே !
மணக்கோலத்தில் கனவுகள்
மனம் முழுதும்,
அவன் மட்டுமே !
சுயநலம் தான் அவளுக்கு
கைம்பெண் ஆனபின்பும்,
காதல் வயப்படுவதற்கு !
நிராகரிப்பென்னும் முடிவை
முதலே அறிந்தும்!
விதி யாரை விட்டது!
விருப்பமில்லா வாழ்க்கை,
வஞ்சகமுள்ள வசைகள்,
வலிகளுடன் புன்னகைப் போர்,
வீண் பழிகளுக்கு நடுவே
சதியே இருந்திருக்கலாமோ ?
சதி- Old Hindu Funeral Practice
கைம்பெண் - Widow
தனிமை தேடலில் ,
அவன் மட்டுமே !
குறிகிய காலத்தில்
அவளின் மனதை
கலைத்தவன்,
அவன் மட்டுமே !
மணக்கோலத்தில் கனவுகள்
மனம் முழுதும்,
அவன் மட்டுமே !
சுயநலம் தான் அவளுக்கு
கைம்பெண் ஆனபின்பும்,
காதல் வயப்படுவதற்கு !
நிராகரிப்பென்னும் முடிவை
முதலே அறிந்தும்!
விதி யாரை விட்டது!
விருப்பமில்லா வாழ்க்கை,
வஞ்சகமுள்ள வசைகள்,
வலிகளுடன் புன்னகைப் போர்,
வீண் பழிகளுக்கு நடுவே
சதியே இருந்திருக்கலாமோ ?
சதி- Old Hindu Funeral Practice
கைம்பெண் - Widow
No comments:
Post a Comment