என்னவளின்
கேசத்தை வருடுபவள்,
தாயைப் போல !
தேகத்தை தேற்றுபவள்,
தோழியைப் போல !
உரிமையோடு இருப்பவள் ,
உருவமற்றவள்!
நாளும் இருப்பவள்,
நாடோடி அவள் !
யார் அவள் ?
மிருதுவான இசையில்
மனதை மஞ்சமாக்கி
சிலிர்ப்படைய செய்யும்
தென்றல் தான் அவள் !
பெருமையாய் பேசினாலும்
பொறாமை தான் !
நான் மட்டுமே
நேசித்து சிலாகிக்கும்
என்னவளின்
சுவாசத்தையும்
அபகரக்கிறாளே!!
என்னவள் நேசம் மட்டுமில்லை
ஸ்வாசுமமும் எனக்கு மட்டுமே !
கேசத்தை வருடுபவள்,
தாயைப் போல !
தேகத்தை தேற்றுபவள்,
தோழியைப் போல !
உரிமையோடு இருப்பவள் ,
உருவமற்றவள்!
நாளும் இருப்பவள்,
நாடோடி அவள் !
யார் அவள் ?
மிருதுவான இசையில்
மனதை மஞ்சமாக்கி
சிலிர்ப்படைய செய்யும்
தென்றல் தான் அவள் !
பெருமையாய் பேசினாலும்
பொறாமை தான் !
நான் மட்டுமே
நேசித்து சிலாகிக்கும்
என்னவளின்
சுவாசத்தையும்
அபகரக்கிறாளே!!
என்னவள் நேசம் மட்டுமில்லை
ஸ்வாசுமமும் எனக்கு மட்டுமே !
No comments:
Post a Comment