காந்தம் தானடி
உன் கண்கள் !
கவலை மறந்தேனடி
உன் இருப்பில் !
காதல் வயப்பட்டேனடி
உன் வசீகரிப்பில்!
கவிஞனும் ஆனேனடி
காதலி உன் விழியால்
என் உலகை ரசிப்பதால் !
கண்கள்
கருமேகங்கள்
கவிழ்ந்துவிட்டேன்
காதலி கண்சிமிட்டியவுடன் !!
P.S: Written as per request.
No comments:
Post a Comment