Monday 26 December 2016

கண்கள்!

காந்தம் தானடி
உன் கண்கள் !
கவலை மறந்தேனடி 
உன் இருப்பில் !
காதல் வயப்பட்டேனடி
உன் வசீகரிப்பில்!
கவிஞனும் ஆனேனடி
காதலி உன் விழியால் 
என் உலகை ரசிப்பதால் !


கண்கள் 
கருமேகங்கள் 
கவிழ்ந்துவிட்டேன்
காதலி கண்சிமிட்டியவுடன் !!



P.S: Written as per request.

No comments:

Post a Comment