அம்மா
ஒற்றை வார்த்தையே
கவிதை தான் !
விவரிக்க முடியா
அற்புதம் நீ!
நித்தம் எங்கள் வாழ்வில்
வண்ணம் தீட்டும்
வானவில் நீ !
உன் அருகில் இல்லாமை
ஒன்றே குறை,
அதையும் தீர்ப்பாய்
மணிக்கொரு முறை
உன் அழைப்பால்!
நாங்கள் உதாசீன படுத்தினாலும் ,
உன் முகத்தில்
புன்னகை மட்டுமே!
அது நீ பிறந்த நாளான
இன்று மட்டுமல்ல
என்றுமே தவழ
விழையும் உன் உயிர்நாடிகள் !
உனக்குள் உயிராய் வந்த நாங்கள்,
உனக்காக என்றுமே உயிராய் இருப்போம் !
ஒற்றை வார்த்தையே
கவிதை தான் !
விவரிக்க முடியா
அற்புதம் நீ!
நித்தம் எங்கள் வாழ்வில்
வண்ணம் தீட்டும்
வானவில் நீ !
உன் அருகில் இல்லாமை
ஒன்றே குறை,
அதையும் தீர்ப்பாய்
மணிக்கொரு முறை
உன் அழைப்பால்!
நாங்கள் உதாசீன படுத்தினாலும் ,
உன் முகத்தில்
புன்னகை மட்டுமே!
அது நீ பிறந்த நாளான
இன்று மட்டுமல்ல
என்றுமே தவழ
விழையும் உன் உயிர்நாடிகள் !
உனக்குள் உயிராய் வந்த நாங்கள்,
உனக்காக என்றுமே உயிராய் இருப்போம் !
Super akka
ReplyDelete