Saturday 21 June 2014

இசை!

தனிமையிலும் இனிமை காண முடியும் 
இசை இருந்தால் !!
மயக்கும் இசையில் 
நம் நிலை மறக்க செய்யும் 

இசைக்கான நாள் !!


காலையில் எழுப்பும் 
சுப்ரபாதத்திலிருந்து ,
கவலையில் வருடும் 
சோக கீதங்களிலிருந்து, 
காதலில் விழுந்ததும் 
கேட்கும் பாடல்களிருந்து,
கவலையில் மூழ்கியிருக்கும் 

சாவு வீடு வரை .
இசையின் ஆதிக்கமே !
பல வாத்தியங்களுடன் 
பத்து பாத்திரத்திலும் கூட 
சங்கீதத் திறனை வெளிப்படுத்தும் 
இசையமைப்பாளர்களுக்கு இந்நாள் அர்ப்பணம் !

No comments:

Post a Comment