தனிமையிலும் இனிமை காண முடியும்
இசை இருந்தால் !!
மயக்கும் இசையில்
நம் நிலை மறக்க செய்யும்
இசைக்கான நாள் !!
காலையில் எழுப்பும்
சுப்ரபாதத்திலிருந்து ,
கவலையில் வருடும்
சோக கீதங்களிலிருந்து,
காதலில் விழுந்ததும்
கேட்கும் பாடல்களிருந்து,
கவலையில் மூழ்கியிருக்கும்
சாவு வீடு வரை .
இசையின் ஆதிக்கமே !
பல வாத்தியங்களுடன்
பத்து பாத்திரத்திலும் கூட
சங்கீதத் திறனை வெளிப்படுத்தும்
இசையமைப்பாளர்களுக்கு இந்நாள் அர்ப்பணம் !
இசை இருந்தால் !!
மயக்கும் இசையில்
நம் நிலை மறக்க செய்யும்
இசைக்கான நாள் !!
காலையில் எழுப்பும்
சுப்ரபாதத்திலிருந்து ,
கவலையில் வருடும்
சோக கீதங்களிலிருந்து,
காதலில் விழுந்ததும்
கேட்கும் பாடல்களிருந்து,
கவலையில் மூழ்கியிருக்கும்
சாவு வீடு வரை .
இசையின் ஆதிக்கமே !
பல வாத்தியங்களுடன்
பத்து பாத்திரத்திலும் கூட
சங்கீதத் திறனை வெளிப்படுத்தும்
இசையமைப்பாளர்களுக்கு இந்நாள் அர்ப்பணம் !
No comments:
Post a Comment